வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
5 months ago

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக, கிளிநொச்சியில் 19 மில்லியன் ரூபா பெறுமதியான கால்நடைகள் உயிரிழந்துள்ளன என்று வடமாகாண கால்நடைகள் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக 151 மாடுகளும், 2 எருமை மாடுகளும், 98 ஆடுகளும், 956 கோழிகளும் உயிரிழந்துள்ளன.
பதிவுசெய்யப் பட்ட கால்நடைகளின் அடிப்படையில் 19 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நோய்வாய்ப்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன - என்றார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
