யாழ்.பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் உண்ணாவிரதப் போராட்டம்
5 months ago







யாழ்ப்பாணம், பருத்தித்துறை பொன்னாலை வீதியைப் புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உட்பட்டு வரும் சுமார் 12.8 கிலோமீற்றர் நீளமான வீதியைப் புனரமைக்கக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர்.
இதன்போது,"எமது வீதி எமக்கானது”, "புதிய அரசே புது வீதி அமைத்து தா?", "ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?", "வல்வெட்டித்துறை எனும் ஊர் நடுவில் வந்ததால் வஞ்சிக்கப்பட்டதா?", "தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைத் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
