
பொருள்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் காணப் படுகின்றன என சுங்கத் திணைக் களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மையில் சுங்கத் திணைக் களத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுகவீனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதனால் துறைமுகங்களில் தேங் கிக்கிடந்த பொருள்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக எதிர்வரும் நாள்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருள்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றன என தெரி விக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
