ரெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
9 months ago


ரெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி பவெல்துரோவ் உடன் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜூலி வவிலோவா என்ற அந்தப் பெண் இஸ்ரேலின் மொசாட் உளவாளி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரெலிகிராம் செயலி மூலம் சட்டவிரோத செயல்கள் நடை பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குற்றவியல் நடவடிக்கைகளை கண்காணிக்க தவறியது, பயனாளர்களின் தரவுகளை அர சிடமிருந்து மறைத்து பாதுகாத்தது போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ரெலிகிராம் சி. இ.ஓ. பவெல் துரோவ் பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
90 கோடி பயனாளர்களைக் கொண்ட ரெலிகிராமின் தலைமை அதிகாரி கைது செய்யப்பட்டமை உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
