அதானி குழுமத்தின் காற்றாலை மின்திட்டம் உட்பட அனைத்து இந்தியா-இலங்கைத் திட்டங்கள் குறித்து அரசு மீள ஆராயவுள்ளது
8 months ago

வடக்கில் அதானி குழுமத்தின் மின்சக்தித் திட்டம் உட்பட இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் அனைத்து திட்டங்கள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொதுத்தேர்தலின் பின்னர் புதிய நாடாளுமன்றம் அமைந்ததும் இந்தியாவுடனான திட்டங்கள் குறித்து அரசாங்கம் இறுதிமுடிவு எடுக்கும்.
அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்த 248 மதிப்பீடுகளுக்காக இந்த மறு ஆய்வு இடம்பெறுகின்றது.
பொதுத்தேர்தலின் பின்னரே அந்த திட்டங்களை முன்னெடுப்பதா? அல்லது ஏற்கனவே செய்து கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்வதா? அல்லது நாங்கள் முன்வைக்கும் விடயங்களுடன் புதிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதா? என்பது குறித்து அரசு தீர்மானிக்கும் என்றும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
