சர்வதேச ரீதியில் குறைந்துள்ள சிறுவரின் நோயெதிர்ப்பு சக்தி உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்துள்ளது. என்று உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசியின் ஓர் அலகு கூட செலுத்தப்படாத சிறுவர்களின் எண்ணிக்கை 2022ஆம் ஆண்டு 13.9மில்லியனாகக் காணப்பட்ட நிலையில், 2023 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. இதனால் அம்மை நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அதேநேரம் 31நாடுகளில் தடுப்பூசி செலுத்தாத சிறுவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
