
வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்னாள் வண்ணக்கர் கலாபூஷணம் தம்பி முத்து மகேந்திரா எழுதிய "கந்த புராண அமிர்தம்" என்ற நூல் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
ஆலய பிரதம குரு சிவசிறீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும் ஆலய குரு சிவ சிறீ அங்குசநாதக் குருக்கள் ஆகியோருக்கு முதல் பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
பின்னர், ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் மற்றும் வண்ணக்கர் வன்னியசிங்கம் ஜயந்தன் ஆகியோருக்கு பிரதிகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, எழுத்தாளர் மகேந்திராவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
