
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனத்தைக் கைப்பற்றிய ஒரேயொரு சுயேச்சைக் குழு என்ற சிறப்பை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தலைமையிலான சுயேச்சைக் குழு - 17 தரப்பினர் பெற்றுள்ளனர்.
இலங்கையில் வேறு எந்தப் பகுதியிலும் சுயேச்சைக் குழுவொன்று ஆசனம் எதையும் கைப்பற்றவில்லை.
27 ஆயிரத்து 855 வாக்குகளை அர்ச்சுனா தலைமையிலான அணியினர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
