
நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
