
நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டார்.
பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் 19 வயதான இளைஞர் ஒருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
