வவுனியாவின் பல பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் பெருவெடிப்புச் சத்தமும் இலேசான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
இது நில நடுக்கமா என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருந்தனர்.
வவுனியாவின் நெலுக்குளம், பட்டாணிச்சூர், சூடுகண்டபுலவு, செட்டிகுளம், வீரபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த பெரு வெடிப்புச் சத்தமும் அதன் தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
எனினும் இந்தச் செய்தி அச்சுக்குப்போகும் வரையில் அது நிலநடுக்கமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
