வவுனியாவின் பல பகுதிகளில் நேற்று இரவு 11.30 மணியளவில் பெருவெடிப்புச் சத்தமும் இலேசான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
இது நில நடுக்கமா என்ற அச்சத்தில் மக்கள் உறைந்திருந்தனர்.
வவுனியாவின் நெலுக்குளம், பட்டாணிச்சூர், சூடுகண்டபுலவு, செட்டிகுளம், வீரபுரம் ஆகிய பகுதிகளிலேயே இந்த பெரு வெடிப்புச் சத்தமும் அதன் தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன.
எனினும் இந்தச் செய்தி அச்சுக்குப்போகும் வரையில் அது நிலநடுக்கமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
