
ஒன்ராரியோவின் மில்டன் நகரில் லொத்தர் சீட்டிழுப்பில் பரிசு வென்ற தம்பதியினர் ஓய்வு பெற்றுக் கொள் கொன்றனர் என அறிவித்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிழுப்பில் இந்த தம்பதியினர் 55 மில்லியன் டொலர் பணப்பரிசு வென்றுள்ளனர்.
லவுரான் சாஹில் மற்றும் டோல்ட் ஹாவாக் ஆகிய இருவருமே இவ் வாறு பாரிய தொகை பணப் பரிசை வென்றுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக இருவரும் லொத்தர் சீட்ழுப்பில் பங்கேற்று வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளனர்.
பணப்பரிசு வென்றெடுக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் தங்களது ஓய்வை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.
பாரியத்தொகை பணப் பரிசு வென் றெடுக்கப்பட்டது அறிந்து கொண்டதும் தாம் அதிர்ச்சி அடைந் தனர் எனவும், நாவறண்டு போன தாகவும் பேச முடியாத நிலை காணப் பட்டதாகவும் அவர்கள் தெரிவிக் கின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
