சீனக் கடற்படையின் மருத்துவக் கப்பல் ஒன்று இலங்கைக்கு விரைவில் வரவுள்ளது.
நூறு பணியாளர்கள் பணிபுரியும் இந்தக் கப்பல் 17 கிளினிக்குகளையும் ஐந்து மருத்துவ ஆலோசனை அறைகளையும் கொண்டுள்ளது.

2008 ஆண்டு முதல், இதுவரை 45 நாடுகளுக்குச் சென்று, அந்த நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்கியுள்ளது.
சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதை இந்தியா தொடர்ச்சியாக எதிர்த்துவரும் நிலையில், சீனாவின் இந்த மருத்துவக் கப்பல் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
