கிழக்கு மாகாணத்தில் ஆயிரத்து 124 பாடசாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை ஆளுநர் ஆரம்பித்து வைத்துள்ளார்.
8 months ago



கிழக்கு மாகாணத்தில் முதன் முறையாக ஆயிரத்து 124 பாட சாலைகளுக்கு சூரிய மின்சக்தி திட்டத்தை மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் முதல் கட்டமாக திருகோணமலையில் 348 பாட சாலைகளுக்கு சூரிய மின் தகடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மின்சார கட்டணம் செலுத்த இயலாத நிலையில் பல பாடசாலைகள் உள்ளன என்ற விடயம் ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டு செல் லப்பட்டது.
இதையடுத்தே, கிழக்கு மாகாணத்தில் 1,124 பாடசாலைகளில் சூரிய மின்சக்தி திட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்தார் என்பது குறிப் பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
