வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.
9 months ago

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
வவுனியா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி பாதயாத்திரை ஆரம்பமானது.
நேற்று ஆரம்பித்த இந்த பாதை யாத்திரையானது 8 நாட்கள் ஏ - 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோயில்களையும் தரிசித்து நல்லூர் தேர்த் திருவிழாவான எதிர்வரும் செப். முதலாம் திகதி நல்லூர் கோவிலை சென்றடையும்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
