வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை.
7 months ago

வவுனியா வேப்பங்குளம் பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு வேல் தாங்கிய பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.
வவுனியா பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்ற பின்னர் முருகப்பெருமானின் திருவுருவம் தாங்கிய ஊர்தியோடு வேல் தாங்கி பாதயாத்திரை ஆரம்பமானது.
நேற்று ஆரம்பித்த இந்த பாதை யாத்திரையானது 8 நாட்கள் ஏ - 9 வீதி ஊடாக சென்று அனைத்து கோயில்களையும் தரிசித்து நல்லூர் தேர்த் திருவிழாவான எதிர்வரும் செப். முதலாம் திகதி நல்லூர் கோவிலை சென்றடையும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
