யாழில் கிறிஸ்தவ மக்கள் இன்று(24) நள்ளிரவு யேசுபாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
5 months ago























யாழில் கிறிஸ்தவ மக்கள் இன்று(24) நள்ளிரவு யேசுபாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் குடில்கள், சவுக்கு மரக்கிளைகள், புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள், அழகுப் பொருட்கள் இதர கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
