கடந்த பதினொரு மாதங்களில் 2 ஆயிரத்து 937 சிறுவர் துஷ்பிரயோகங்கள்.-- இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவிப்பு
3 months ago

கடந்த பதினொரு மாதங்களில் 2 ஆயிரத்து 937 சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன என்று இலங்கைப் பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவற்றில், பாலியல் வன்புணர்வு தொடர்பில் ஆயிரத்து 526 முறைப்பாடுகளும், பாலியல் துன்புறுத்தல் அல்லது தொந்தரவு தொடர்பில் 544 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன என்றும் இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதிகபட்சமாக மேல்மாகாணத்தில் 489 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
