


மலேசியாவில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 402 சிறுவர்கள் அந்த நாட்டு பொலிஸாரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
20 சிறுவர் இல்லங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்த துன்புறுத்தல் சம்பவம் தொடர்பில் அந்த இல்லங்களின் உரிமையாளர்கள் உள்ளிட்ட 171 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
