
தென்னிலங்கை தரப்புகளோடு பேச்சுவார்த்தை தேவையற்றது கூறுகிறது தமிழர் விடுதலைக் கூட்டணி
தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ள சூழலில், தென்னிலங்கை தரப்புக்களோடு, பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லத் தேவையில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது.
தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி, தேர்தலை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில், தென்னிலங்கை வேட்பாளர்களோடு, பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது அர்த்தமற்றது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் த.அருண்மொழிவர்மன் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
