
வவுனியா, உளுக்குளம் – பாவற்குளம் பகுதியில் முதலை கடித்துப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் 67 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மேற்படி பெண் கால்நடைகளுடன் சென்றபோது கால்வாயில் முதலை கடித்து உயிரிழந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
