இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்நாடு ஆளுநர் என். ரவியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
9 months ago

இலங்கையிலிருந்து சென்ற இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தமிழ்நாடு ஆளுநர் என். ரவியை சந்தித்துப் பேச்சு நடத்தியுள் ளார்.
நேற்றுமுன்தினம் ஆளுநர் ரவியை சந்தித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் மீனவர் பிரச்சினை, போதைப்பொருள், வங்கதேசத்தினர் ஊடுருவல், பாது காப்பு குறித்து ஆலோசனை நடத்தினார் என்று தெரிய வரு கின்றது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று முன்தினம் தமிழ்நாடு வந்தபோது இந்த சந்திப்பு நடைபெற்றது. இதன்போது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளமை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
