
எதிர்வரும் செப்ரெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலட்சத்து 49 ஆயிரத்து 606 பேர் தகுதி பெற்றுள்ளனர் என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாவட்ட செயலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளான கல்குடா தொகுதியில் இருந்து ஒரு இட்சத்து 34 ஆயிரத்து 104 பேரும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்து 2 இலட்சத்து 10 ஆயிரத்து 293 பேரும் பட்டிருப்பு தொகுதியில் இருந்து ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 289 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் - என்றார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
