
நாசாவின் விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் சென்று வரலாறு படைக்க முயல்கிறது.
த பார்க்கர் சோலார் ப்ரோப் அதிக வெப்பநிலை மற்றும் தீவிர கதிர்வீச்சைத் தாங்கும் திறன் கொண்டதெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி விண்கலம் தமது பயணத்தின் போது பல நாள்களுக்குத் தொடர்பை இழக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதன் தகவல்கள் கிடைப்பதற்காக எதிர்வரும் 28 ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டும் என நாசாவின் அறிவியல்துறைத் தலைவர் நிக்கோலா ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
