கொழும்பு - லண்டன் இடையிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
8 months ago

கொழும்பு - லண்டன் இடை யிலான விமானப் பாதையில் சிறீலங்கன் எயார் லைன்ஸ் மாற்றம் செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதை அடுத்து ஈராக் வான்பரப்பை தவிர்க்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இருந்து லண்டனுக்கான விமானங்கள் எகிப்து வான்வெளி ஊடாகவே இனி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த விமான பயணத்தின் நேரம் அண்ணளவாக 30 நிமிடங்கள் அதிகரிக்கும்.
இதன்படி எரிபொருள் பாவனையும் அதிகரிக்கும் - என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
