
மன்னாரில் சுமார் 8 இலட் சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் மன்னார் நகரில் நேற்று முன்தினம் இந்தக் கைது இடம்பெற்றது.
இராணுவ புலனாய்வு பிரிவினர், திருகோணமைலை பொலிஸ் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபர் கடத்தி வந்த கஞ்சாவை வேறொரு நபருக்கு விற்பனை செய்வதற்காக காத்திருந்தபோதே கைது செய் யப்பட்டார்.
கைதான நபர் மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
