கிளிநொச்சியில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
3 months ago

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இதன்போதே, 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
