கிளிநொச்சியில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
5 months ago

கிளிநொச்சி மாவட்டத்தில் வீடுகள் அற்ற நிலையில், 4 ஆயிரத்து 603 பொதுமக்கள் காணப்படுகின்றனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.இதன்போதே, 2010ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டு வரையான தரவுகளின் அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
