
இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த பிரான்ஸ் நிறுவனத்துடன் 2,867 கோடி ரூபாய் மதிப்பில் இரு ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சு செய்துள்ளது.
கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன கருவிகளைப் பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் கூட வெடிக்காத வகையில் டார் பிடோ பிரான்ஸ் தொழில் நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
