
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை யின் வருமான வரி உத்தி யோகத்தர்கள் இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை இலஞ்சம், ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் இலஞ்சம் பெற்று வருகின்றனர் என்று இலஞ் சம், ஊழல் தடுப்பு ஆணைக் குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய கொழும்பிலிருந்து கிளிநொச்சி வந்த அதிகாரிகள் இருவரையும் கைது செய்தனர்.
உருத்திரபுரம் பகுதியில் கைது செய்யப்பட்ட இருவரும் ஆணைக்குழு அதிகாரிகளால் மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இரு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்ட தகவலை கரைச்சி பிரதேச சபை செயலாளர் உறுதிப் படுத்தியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
