இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல்.
8 months ago

இலங்கையின் வரவு - செலவு திட் டத்துக்கு ஆதரவாக 10 கோடி டொலர் களை கடனாக வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நேற்று முன்தினம் இந்தக் கடன் அனுமதியை வழங்கியது.
இந்தக் கடன் தொகையை நீர் வழங் கல் மற்றும் சுகாதாரதுறை சீர்திருத் தங்களுக்காக பயன்படுத்த முடியும்.
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளவும் நீண்டகால நிலைத் தன்மையை உறுதி செய்யவும் இது வாய்ப்பாக அமையும் என்றும் தெரி விக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
