பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் இருவர் போட்டியிடவுள்ளனர்.
இவர்கள் இருவரும் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளனர்.
பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி நடைபெறவுள்ளது.
2010ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய பழமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சி கடந்த 14 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தது. இந்தக் காலப்பகுதியில் 5 பிரதமர்கள் மாறியிருந்தனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
