நாட்டில் புகைப்பிடித்தலினால் நாளொன்றுக்கு 50 முதல் 60 மரணங்கள் பதிவாகுவதாக மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள சர்வோதய நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் மையத்தினால் இந்த தரவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நாளொன்றுக்கு 16 இலட்சம் பேர் புகைப்பிடிப்பதோடு, அதற்காக நாளொன்றுக்கு 50 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவழிக்கின்றனர்.
புகைப்பழக்கம் காரணமாக அதிகளவான மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் மத்தியில் புகைப்பழக்கம் 9 வீதமாக குறைவடைந்துள்ளதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் மேலும் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
