யாழ். சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த முதலாம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசா லையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை, பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனையடுத்து தாயும் குழந்தையும் யாழ்.போதனா வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
உடற் கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
