யாழ். சுன்னாகம் பகுதியில் கிருமி தொற்றினால் 16 நாட்களேயான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கடந்த முதலாம் திகதி தெல்லிப்பழை ஆதார வைத்தியசா லையில் தாய் குழந்தையை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தைக்கு தாய் பால் ஊட்டிய வேளை, பால் குழந்தையின் வாயில் இருந்து வெளியே வந்துள்ளது.
அதனையடுத்து தாயும் குழந்தையும் யாழ்.போதனா வைத்தி யசாலையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், குழந்தை 16ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
உடற் கூற்று பரிசோதனையின் போது கிருமி தொற்றே உயிரிழப்புக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
