
யாழ்ப்பாணம் (Jaffna0 நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (13) மதியம் 01.10 மணியளவில் முச்சக்கர வண்டி ஒன்று தீடீரென தீப்பற்றியுள்ளது.
நெல்லியடி பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து முச்சக்கர வண்டிக்கு பெற்றோல் நிரப்பப்பட்டு சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய கல்லூரிக்கு முன்பாகவே முச்சக்கரவண்டி தீப்பற்றியுள்ளது.
முச்சக்கரவண்டியின் பெற்றோல் நிரப்பு கலன் ஊடான ஒழுக்கினால் தீடிரென தீப்பற்றி இருக்கலாம்.என தெரிய வருகின்றது.
இந்நிலையில் முச்சக்கரவண்டி சாரதி மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையினை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
