
யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியிலுள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீ வைக் கப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
மரக்காலை உரிமையாளர் ஒருவரின் வீடு தாக்கப்பட்டு, வாகனம் தீவைக்கப்பட்டுள்ளது. இவரது மகன் முன்னர் குழு ஒன்றுடன் சேர்ந்தியங்கியவர் எனவும், தற்போது பிரான்சில் தஞ்சமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
