அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி அசாங்கம் இந்த ஆண்டு ஜனவரி 3 ஆயிரத்து 380 பில்லியன் ரூபாவை உள்நாட்டுச் சந்தையில் கடனாகப் பெற்றுள்ளது.
மத்திய வங்கியின் பகுப்பாய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் வசந்த அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
5 மாதங்களில் சுமார் 3 ஆயிரத்து 85 பில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் மூலமாகவும் 785 பில்லியயன் ரூபாவை திறைசேரி பத்திரங்கள் மூலமாகவும் அரசு கடனாகப் பெற்றுள்ளது.
சராசரியாக ஒரு மாதத்தில் பெறப்பட்ட உள்நாட்டுக்கடன் தொகை 775 பில்லியன் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும், ஒருநாளில் எடுக்கப்பட்ட சராசரி கடன் தொகை சுமார் 25 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
