தொழில் சட்டத்தில் திருத்தம் செய்வதை இலங்கை நிறுத்த வேண்டும் -சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
1 year ago
தொழில் சட்டத்தில் உரிய ஆலோசனையின்றி திருத்தங்கள் மேற்கொள்வதை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையும், வேறு சில அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.
தொழில் சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் உரிய ஆலோசனைகள் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தத் திருத்தங்கள் சர்வதேச நியமங்களை மீறுவதாக காணப்படுகின்றன.
தொழிலாளர்களின் பாதுகாப்பு உள்வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆடைகைத்தொழில் துறையில் இது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
எனவே சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்னர் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்திய பின் நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
