
கனடாவின் ஒன்றாறியோ மாகாணத்தில் இன்றைய தினம் முதல் நேரமாற்றம் அறிமுகமாக உள்ளது.
பகல் நேரத்தை சேமிக்கும் வகையில் இந்த நேரமாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி இன்று ஒன்றாறியோ மாகாணத்தில் கடிகாரங்கள் ஒரு மணித்தியாலம் பின்னோக்கி நகர்த்தப்பட உள்ளது.
இதன்படி இன்றைய தினம் அதிகாலை இரண்டு மணிக்கு கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் பின் நோக்கி நகர்ந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர மாற்றம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
