யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 350 கிரா மங்கள் துரிதகதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நாடு முழுவதும் 5 ஆயிரம் கிராமங் களை, அபிவிருத்தி செய்யும் சனச தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் யாழ். மாவட்டத்துக்கான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இடம்பெற்றது. இதன்போதே, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 350 கிராமங்களை அபி விருத்தி செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.
கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், யாழ். மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், சனச சங்கத்தின் தலைவர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாகப் புதிய வேலைவாய்ப்புகள் பலவற்றை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
