
ஹமாசின் பிடியில் பணயக் கைதிகளாகயிருந்த நான்கு இஸ்ரேலிய இராணுவ வீராங்கனைகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் தற்போது இஸ்ரேல் சென்றுள்ளனர்.
காசாவின் பாலஸ்தீன சதுக்கத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டவேளை ஆயுதமேந்தியவர்களும் பொதுமக்களும் அப்பகுதியில் பெருமளவில் காணப்பட்டனர் என பிபிசி தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
