மாவை சேனாதி ராஜாவின் புகழுடலுக்கு யாழ். இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
2 months ago




இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதி ராஜாவின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
அத்தோடு அரசியல் பிரமுகர்கள், மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
