

வவுனியாவில் ஏ -9 வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக வவுனியா நொச்சிமோட்டை மற்றும் சாந்தசோலை ஆகிய பகுதிகளில் ஏ 9 பிரதான வீதியின் ஊடாக அதிகளவான வெள்ளம் வழிந்தோடுவதனால் பேருந்துகள், கனரக வாகனங்கள் தவிர்ந்த ஏனைய வாகனங்கள் போக்குவரத்தை மேற்கொள்ள முடியாமல் வீதியோரம் தரித்து நிற்கின்றன.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
