ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய எம்.பி ரிஷாத்தின் ரூ. 200 மில். பெறுமதியான அபிவிருத்தி திட்டங்கள் இடைநிறுத்தம்.
9 months ago

அகில இலங்கை மக்கள் காங்கிர ஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதி னால் ஆறு மாவட்டங்களில் மேற் கொள்ளப்பட்டு வந்த 200 மில்லி யன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி செயலகத்தால் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, புத்தளம் திருகோண மலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய ஆறு மாவட்டங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற் கான அனுமதியை ரிஷாத் பதியுதீன் பெற்றுக்கொண்டார். இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ள ரிஷாத் பதியுதினால் முன்னெடுக்கப்பட்டு வந்த அபிவி குந்தித் திட்டங்கள் இடைநிறுத் தப்பட்டுள்ளன.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
