குற்றங்களைத் தடுக்கும் முகமாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் விசேட மோட்டார் வாகன பொலிஸ் படையணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தனகமகே தெரிவித்தார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. நான்கு அணிகளாக இந்த மோட்டார்சைக்கிள் படையணி உருவாக்கப்படவுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
