குற்றங்களைத் தடுக்கும் முகமாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்தியத்தில் விசேட மோட்டார் வாகன பொலிஸ் படையணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்தனகமகே தெரிவித்தார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. நான்கு அணிகளாக இந்த மோட்டார்சைக்கிள் படையணி உருவாக்கப்படவுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
