
பெருவில் பரவிவரும் பயங்கர காட்டுத் தீயில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
உலகின் மிகப்பெரிய வெப்ப மண்டல மழைக்காடு அமேசன். தென் அமெரிக்காவின் பிரேசில், பொலிவியா, கொலம்பியா, ஈக் குவடோர், கயானா, பெரு, சுரி நாம், வெனிசுலா, பிரெஞ்ச், கயானா ஆகிய நாடுகளில் அமேசன் காடுகள் பறந்து விரிந்துள்ளன.
ஆனாலும், இந்த காட்டுத் தீயில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக பெரு அரசு தெரிவித்துள்ளது.
அமேசான் காட்டுத் தீயில் சிக்கி படுகாயமடைந்த 128 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாக அரசு தெரி வித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
