வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை தருவேனாம். ஜனாதிபதி வேட்பாளர் ரணில் தெரிவிப்பு.
8 months ago

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வை நான் தருவேன் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறவும் தயாராக உள் ளார் என்றும் கூறியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வியாழக்கிழமை கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்து அவர்களின்கேள்வி களுக்கு பதிலளித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த காலங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுதல், நிதி வழங்குதல் போன்ற செயல்பாடுகளை முன்னெ டுக்கவுள்ளேன் - என்றும் அவர் இதன்போது கூறினார்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
