
சென்னை - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள தாக இண்டிகோ எயார் லைன்ஸ் நிறுவனம் அறி வித்துள்ளது.
இந்த விமானசேவை செப்ரெம்பர் 1 ஆம் திகதி முதல் ஆரம்ப மாகவுள்ளதாக தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த விமானசேவை சென்னையிலிருந்து நாள்தோறும் பிற்பகலில் யாழ்ப்பாணத்துக்கு இடம்பெறவுள்ளது. இதற்கமைய சென்னை விமான நிலையத்தில் இருந்து பிற்பகல்1.55 மணிக்கு புறப்படும் இண்டிகோ எயார்லைன்ஸ் விமானம், பி.ப. 3.10 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடையும். பி.ப. 3.55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு மீண்டும் சென்னை விமான நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் யாழ்ப்பா ணத்துக்கான விமானசேவை திங்கள், செவ்வாய், வியாழன். சனி என வாரத்தில் 4 நாள்கள் காலை வேளையில் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
