ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மை முடிவுக்கு வருவதற்கான சர்வதேச தினம் இன்று அனுஷ்டிப்பு
7 months ago

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையின்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினம் இன்று நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.
2006 முதல் 2024 வரையான காலப் பகுதிகளில் உலகம் முழுவதும் 1700க்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பத்தில் 9 கொலை வழக்குகள் நீதித்துறையால் தீர்க்கப்படாமல் இருப்பதாக UNESCO Observatory of Killed Journalists கண்காணிப்புப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என இலங்கையிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
