யாழ்.புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலய திருவிழாவின் மாம்பழத் திருவிழாவில் ஏலத்தில் மாம்பழம் ஒன்று விற்பனை
4 months ago

யாழ்ப்பாணம் புத்தூர் கலைமதி ஆலடி முருகன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் 05 ஆம் நாள் மாம்பழத் திருவிழாவில் ஏலம் விடப்பட்ட மாம்பழம் ஒன்று 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவத்தில் நேற்று முன்தினம் 26 ஆம் திகதி ஐந்தாம் நாள் மாம்பழத் திருவிழா நடைபெற்றது.
இதன்போது, ஒரு மாம்பழம் 2 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
