முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
5 months ago


முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணி நடைபெற்றது.
இதில், மாவீரர்களின் பெற்றோர்கள், பணிக்குழுவினர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
