முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
7 months ago


முல்லைத்தீவு வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நேற்றுச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
நவம்பர் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள மாவீரர் நினைவு நாளை முன்னிட்டு சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.
வன்னி விளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சிரமதானப் பணி நடைபெற்றது.
இதில், மாவீரர்களின் பெற்றோர்கள், பணிக்குழுவினர் பங்கேற்றனர்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
