இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
9 months ago

இலங்கைக்கு மேலும் 24.5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால கூட்டு முதலீட்டை மேலும் முன்னேற்றும் வகையில் இந்த நிதி வழங்கப்படுவதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
விவசாயம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், நீர், சுகாதாரம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு 2 பில்லியன் டொலர்கள் உதவியாக வழங்கப்பட்டுள்ளன.
1956ஆம் ஆண்டு முதல், இந்த உதவி வழங்கப்பட்டு வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
