
கடந்த ஜூன் மாதம் காலமான இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனுக்கு திங்கட்கிழமை தமிழ்நாடு சட்டசபை அஞ்சலி செலுத்தியது.
அண்மைய மாதங்களில் காலமான இந்திய அரசியல் தலைவர்களான மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் புத்தாதெப் பட்டாச்சார்யா, புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, முனானாள் இராணுவத் தளபதி ஜெனரல் எஸ். பதமநாபன், மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வம் ஆகியோருக்கும் சட்டசபை அஞ்சலி செலுத்தப்பட்டது.
அண்மைய பதிவுகள்

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள அனைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு கவுண்டர்களில் கமெராக்களை நிறுவ நடவடிக்கை

யாழ்.அரியாலை - சித்துப்பாத்தி மனித புதைகுழியை குற்றப்பகுதி என்று குறிப்பிட்டு, மேலும் 45 நாட்கள் அகழ்வதற்கு நீதிமன்றம் கட்டளை பிறப்பிப்பு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு
